தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Friday, December 28, 2018

கலைமாமணியும் ஆசிரியரும்

கலைமாமணி புஷ்பவனம் டாக்டர் ஐயா அவர்கள் " ஏழைகளின் ஏந்தல் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய வேதாரண்யம் சர்வகட்டளை
ப.இராஜரெத்தினம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். இராஜரெத்தினம் ஆசிரியர் அவர்கள்
திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  பணியாற்றிய ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். இது ஆசிரியர் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture