கலைமாமணி புஷ்பவனம் டாக்டர் ஐயா அவர்கள் " ஏழைகளின் ஏந்தல் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய வேதாரண்யம் சர்வகட்டளை
ப.இராஜரெத்தினம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். இராஜரெத்தினம் ஆசிரியர் அவர்கள்
திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். இது ஆசிரியர் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.
தேடுங்கள்
Friday, December 28, 2018
கலைமாமணியும் ஆசிரியரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment